10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னலட்சுமி பேரம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்
வயது 78
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி பேரம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து மாதம் சுமந்து பெற்ற எங்கள் அம்மாவின்
பத்தாவது ஆண்டு நினைவுகள் எத்தனை ஆண்டுகள்
வந்தாலும் உங்கள் நினைவுகள் ஓய்வதில்லை மீண்டும்
நீங்கள் வந்திட ஒரு விந்தை நிகழாதோ
என்றும் உங்கள் நினைவுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் அம்மாவின் சகோதரியாக பிறந்த நீங்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் நாங்கள் உங்களை அன்பாக சித்தி என்று அழைத்து இப்போ பத்து வருடம் ஆனாலும் பத்தாயிரம் வருடம் ஆனாலும் உங்கள் அன்பை மறக்கமாட்டோம்....