

யாழ். நெல்லண்டை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், செல்லாச்சி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மு.க தட்சணாமூர்த்தி(உரிமையாளர்- செல்வம் ஸ்ரோர்ஸ் கண்டி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயலட்சுமி(ஆசிரியை- யா/கற்கோவளம் மெ.மி.த.க.பா), கந்தவேள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ம. கணபதிப்பிள்ளை(முன்னாள் அதிபர்- யா/தும்பளை சிவப்பிரகாச ம.வி), க. சிவனேசன், புவனஜோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜ் சுப்பிரமணியம்(முன்னாள் கணக்காளர்- கல்வி அமைச்சு), இ. சிவபுண்ணியம்(முன்னாள் பிரதேச செயலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உருத்திரேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சந்திரசேகரம், சதாசிவம், நாகரத்தினம், இராசரத்திரனம், இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதிவதனி(ஆசிரியை- யா/தும்.சிவ.ம.வி), மதிவாணன், செல்வகுமார்(ஆசிரியர்- யா/நெல்லியடி ம.ம.வி), கிருஷாந்தி, சிவதர்ஷா(ஆசிரியை- கிளி/சென்திரேசா.வி), பிரணவன், அபர்ணா, தயான், சஜீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விகாஷன், விதுஷா, காவியா, கபிஷன், அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தும்பளை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அநுதாபத்தைக் கந்தா குடும்பத்தாருக்கும், அவரது சகோதரிகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தெரிவித்தக் கொள்ளுகிறோம். அன்னாரின் ஆத்ம சாந்தி இறைவன் பாதத்தில் நித்திய இளைப்பாறுதல் அடைய...