

-
17 SEP 1958 - 22 JUN 2021 (62 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Stockholm, Sweden
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இலங்காதேவன் அவர்கள் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா, காலஞ்சென்ற இலங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதிகா, மயூரி, நிரோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஷ்குமார், ஜெயகாந்தன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், செயராணி மற்றும் சச்சிதானந்தம், சிவகலா, அஜந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன் அருளானந்தம், நாகேந்திரன், யோகமணி பாலகுமார், ஜெயக்குமார், ஜெகதீஸ்வரன் ஜெயபாலன், காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் ஜெயறூபி, நந்தினி, சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவேந்திரன் ஜெகதீஸ்வரி அவர்களின் பாசமிகு சகலனும்,
தாரணி, பபிசா, லிதிசா, திவ்வியேஸ், றியான், நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடன் Stockholm நகரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Stockholm, Sweden வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

துயருற்றிருக்கம் குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி.