
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் கந்தசாமி அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கரவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன்(லண்டன்), வரகுணன்(லண்டன்), சேரன்(பிரான்ஸ்), கங்கா(பிரான்ஸ்), சுகந்தினி(ஆசிரியை- கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன்(அதிபர்- கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி), வசந்தினி(லண்டன்), மேதினி(பிரான்ஸ்), உதயா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லத்துரை(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்), இராசம்மா, காலஞ்சென்றவர்களான இராசதுரை, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி(வரணி), கந்தசாமி(வழக்கறிஞர்), கமலாதேவி, காலஞ்சென்ற யோகம், லட்சுமி, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகேசு அவர்களின் அன்புச் சகலனும்,
சுவஸ்திகா, காவியா(லண்டன்), வர்சா(லண்டன்), லோஜன்(லண்டன்), ஜனுஜன்(பிரான்ஸ்), சஜிந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
உமா(லண்டன்) அவர்களின் பெரிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கரவெட்டி மத்தியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thampi Searan, My Deepest Condolence. Selvanna