
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஜந்தன் முருகுப்பிள்ளை அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தர் குஞ்சப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற இளையதம்பி, அரியமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகுப்பிள்ளை பேபிசகிலா(குடத்தனை) தம்பதிகளின் அன்பு மகனும்,
அகிலன்(டென்மார்க்), யோகாநந்தன், அரவிந்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அனுசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபினி, கெளசிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
மாணிக்கம், கந்தசாமி, இலட்சுமி, காலஞ்சென்ற சின்னமணி ஆகியோரின் பெறாமகனும்,
அசுவதி- காலஞ்சென்ற சிவகுரு, இலட்சுமி- காலஞ்சென்ற கதிரமலை, சின்னமணி- காலஞ்சென்ற சிவனடி, சின்னம்மா- செல்வராஜா, இராஜேஸ்வரி-மாயவர் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாலகிருஷ்ணன் - சிலோன்மணி, காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
வரதராஜன், ஜெயபவன், காலஞ்சென்றவர்களான ஜெயந்தராஜா, நிமலராஜ் மற்றும் நித்தியராஜ், புஸ்பராஜ் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பேபிமாளினி அவர்களின் அன்பு பெறாமகனும்,
சிவாசினி, காயத்திரி, பேபி ஆகியோரின் அன்பு மருமகனும்,
விசி, ரஜனி, காலஞ்சென்ற சுமதி, ரஜனி, ரஜனிகாந், உதயசங்கர், ஜெயசங்கர், கிரிதரன், தாசன், றதீஸ், நிறோயன், ரூபன், நிஷாந்தன், தர்சன், மதுஷன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சுகந்தன், ஜெயந்தன், சூரியலிங்கம், பார்தீபன், பிரதீபன், சசிதரன், றமேஸ்கரன், சோதீஸ்வரன், கிருபநாதன், ஜொன், சிவாகரன், சுமதி, சுகந்தி, பிரேமலதா, சங்கீதா, சிவாசினி, கிஷாந்தினி, முகுந்தினி சிவப்பிரியா அனித்தா, அகிந்தா, நிறோசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியப்பிரியா, பிரியங்கன், ஆதிஸ், அர்ச்சனா, ஜெமினா ஆகியோரின் அன்பு மாமாவும்,
இரட்ணராஜா சிவசோதி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ராகுலன்(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
நவாஜினி(லண்டன்) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி.அஜந்தன் முருகுப்பிள்ளை தம்பியின் மரண அறிவித்தல் பார்த்தேன்.எனக்கும் கவலையாக இருந்தது. இன்றைக்கு அன்பான ஒருத்தரை மரணத்தில் இழப்பது...