Clicky

தமிழினப் படுகொலையின் 14ம் ஆண்டு நினைவு நாள்
இறப்பு - 18 MAY 2009
தமிழினப் படுகொலையின் 14ம் ஆண்டு நினைவு நாள் 2009 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
12 Years Of Tamils Genocide Day
2009

ஆண்டுகள் பன்னிரண்டுகள் கடந்தபோதிலும் மனிதத்தைத்தையும் மனச்சாட்சிகளையும் தொ லைத்த இந்த உலகத்தில்! உங்களை நினைந்து மனமுருகி கண்ணீர்விட்டு அழுது புலம்புவதற்கு கூட எம்மினம் உரிமைகளை இழந்து பரிதவிக்கும் பரிதாபநிலையில் !!! உங்களின் உன்னதமான ஆத்மாக்களை இன்னொரு முறை எங்களின் மனங்களில் நிறுத்தி கண்ணீருடன் இதய அஞ்சலிகள் .

Write Tribute