Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1950
இறப்பு 08 JUL 2021
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா
ஓய்வுபெற்ற கதிர் இயக்கவியலாளர்- பொது வைத்தியசாலை வவுனியா
வயது 71
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா 1950 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரிதேவி துரைராசா அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரிதேவி, ஸ்ரீதேவி மற்றும் ஈஸ்வரிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), பரமேஸ்வரன்(ஓய்வுபெற்ற வனவள உத்தியோகத்தர்- வவுனியா), சுசிலாதேவி(லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஜேர்மனி), பாபுதுரையப்பா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பொன்னம்பலநாதன், காலஞ்சென்ற வாமதேவன், சிவராசா(கனடா), தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), ரவிச்சந்திரா(லண்டன்), நந்தினி(ஜேர்மனி), தமிழரசி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலானி(நீதிமன்றம்- சாவகச்சேரி), கிருபாகரன்(கனடா), பிறேமா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜதர்ணி(ஆசிரியை- கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி), துஷாரன்(வைத்தியர்- வவுனியா பொது வைத்தியசாலை), நிலக்‌ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

வைஷ்ணவி(ஆசிரியை- வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), பானு புருஷோத்தமி(ஆசிரியை- வவுனியா மகா வித்தியாலயம்), ராகவீணா(ஜேர்மனி), சேந்தினி மதுஷினி, கரிஸ்ராஜ்(கனடா) ஆகியோரின் சின்ன மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்