

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லியப்பர் கனகசபை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தயாவதி(லண்டன்), குகச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசமாணிக்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வைத்திய கலாநிதி வினாயகமூர்த்தி(லண்டன்), இரங்கநாயகி, சுசீலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்திய கலாநிதி புஸ்பம்(லண்டன்), நல்லையா, காங்கேசச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுதாகர்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரசாந், கிருசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லம் மாவடியில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details