
-
17 SEP 1931 - 21 DEC 2022 (91 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Mantes-la-Jolie, France
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சிவசிதம்பரம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நந்தினி, காலஞ்சென்ற மாறன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோரதன், உஷா, சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கணேசமூர்த்தி, வெற்றிவேல் மற்றும் அருளம்மா, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயன், நளிலை, லவகுசன், அனுஷா, அபிராமி, பிரசாந்தி, ஆரபி, வைஷ்ணவி, சங்கவி, ஜாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதிரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Dec 2022 4:00 PM - 6:00 PM
- Saturday, 31 Dec 2022 3:00 PM - 6:00 PM
- Tuesday, 03 Jan 2023 3:00 PM - 6:00 PM
- Wednesday, 04 Jan 2023 9:00 AM - 12:00 PM
- Wednesday, 04 Jan 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Mantes-la-Jolie, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Too well loved to ever be forgotten