

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகசுந்தரம் சிவசாமி அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று செல்வச்சந்நிதியான் திருவடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி உமாதேவி(பரியாரியார்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பங்கையர்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி(இலங்கை), குமரநாதன்(தேவா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், மகமாசிஅம்மா(கற்கண்டு) மற்றும் கமலாதேவி(குயிலா- இலங்கை), ஆனந்தவேல்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, செல்வதாஸ், கமலாதேவி, சற்குணதேவி, இராமநாதன்துரை(ராமண்ணா / சாந்திபூஸ்), மற்றும் சரஸ்வதிதேவி, ருக்குமணிதேவி, தங்கவேல்ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 5:00 மணியளவில் காட்டுப்புலம் சைவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I know that you have left the earth, and my heart is heavy with pain. But I also know that we shall be united one day in heavens above.