Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வினாசி செல்லத்துரை
இறப்பு - 23 JUN 2015
அமரர் வினாசி செல்லத்துரை 2015 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாசி செல்லத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு 
மீளாத்துயில் கொண்ட 
எங்கள் அன்பு தெய்வமே! 

ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை 
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா! .

எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute