யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலோஜினி(விஜயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிரஞ்சன், காருண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகினி(பிரியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சபாநாதன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரி(இலங்கை), பங்கயவதனி(ஜேர்மனி), குபேரறதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி(கனடா), சாரதாதேவி(இலங்கை), விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற குமரேசன்(கனடா), குகானந்தன்(ஜேர்மனி), லோகநாதன்(குமார்- ஜேர்மனி), மதுரவதனி(கனடா), சிவகுருநாதன், சக்திவேல், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராசா, பத்மநாதன், திலகசுந்தரம், ஞானேஸ்வரன், ரஞ்சினிதேவி, உதயகுமாரி, தயாரூபி ஆகியோரின் அன்புச் சகலரும்,
தர்மராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies.