Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1976
இறப்பு 14 JAN 2021
அமரர் வினாசித்தம்பி இராசரூபன்
வயது 44
அமரர் வினாசித்தம்பி இராசரூபன் 1976 - 2021 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி இராசரூபன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகள், வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி, செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், குலநாயகம் மகாலட்சுமி(கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுர்ஷன், நிதுர்ஷன், நட்சத்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசசேகரம்(லண்டன்), இராசவதனி(பிரான்ஸ்), இராசகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரேணுகாதேவி(லண்டன்), யோகலிங்கம்(பிரான்ஸ்), சுசிதரன்(லண்டன்), உஷா(லண்டன்), சதீஸ்குமார், ஜெயகுமார்(சுவிஸ்), இந்திரகுமார், கிரிசாந்தகுமார், முரளிதரன், மஞ்சி, சாந்தி, நந்தகுமார்(சுவிஸ்), இந்துவாசன்(இலங்கை), இந்துமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுர்ஷிகா, விதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டருணிக்கா(லண்டன்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சுஜிந்தன், அஜிந்தன்(லண்டன்), நிரூபன், நிதர்சன், நிதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices