15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வினாசித்தம்பி கந்தசாமி
வயது 72

அமரர் வினாசித்தம்பி கந்தசாமி
1937 -
2010
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி கந்தசாமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே நீ நடந்தாய் உன்னடிகள்
எம் வாழ்வின் வழிகாட்டியானது
எம் கண்முன்னே நீ வாழ்ந்தாய்
எமக்கு கடவுளும் கற்பனையானார்
எமைவிட்டு நீ பிரிந்தாய் கடவுளே நீயானாய்
எமை காத்த கருணையின் தாயுள்ளமே..!!
நீயிருக்கும்போது உன் நிழல்கள் எமக்கு நிஜமானது
நீயில்லை இன்று நிஜங்களும் நிழல்களானது
எம்மருகில் நீயிருந்து எமைக்காத்த பகலவனே..!!
எமைக்காக்க வைத்து இன்று காலனிடம் சென்றதேனோ..!
எம்மருகில் நீ வாழ்ந்தாய் எங்கள் வைரமாக
எங்கள் அருகில் இன்று நீயில்லை என உனரும்போது
எங்கள் கண்களில் வாழ்கின்றாய் ஈரமாக..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் ஆண்டவரை ஆராதிக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute