![](https://cdn.lankasririp.com/memorial/notice/223879/40d29a0d-a208-4d81-b598-32a3a82618bf/23-6582b3f5a357f.webp)
யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட விமலராணி தங்கராசா அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்லத்துரை தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷா(Magic Tech solutions pvt ltd), தர்ஷிகா(லண்டன்), ஜீரோஜன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகதீபன்(ஸ்ரீ அம்பாள் ஸ்ரோர்ஸ்- சங்கானை), கபிலன்(லண்டன்), சகுந்தலா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியபாலதேவி(கொழும்பு), தேவராணி(கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி, பிறோமராணி(கொழும்பு), மாலினிதேவி(லண்டன்), தவபாலசிங்கம்(லண்டன்), பாலகுமார்(லண்டன்), சதீஸ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானபிரகாசம்(கொழும்பு), நாகேஸ்வரன்(கனடா), ராஜேந்திரன்(லண்டன்), வசந்தமலர்(லண்டன்), கயிலினி(லண்டன்), வனிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பரிமளகாந்தி- பரராசசிங்கம்(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான விமலராசா- ஞானேஸ்வரி மற்றும் ஜெயராசா- புஸ்பராணி(நெதர்லாந்து), புஸ்பகாந்தி- கந்தவேள்(நெதர்லாந்து), லோகராசா- பானுமதி(நெதர்லாந்து), ஜெயகாந்தி(நெதர்லாந்து)- காலஞ்சென்ற பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
ரிஸ்மிகா, மகனியா, சாகித்தியா, சாருகா, திவ்யன், கிஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு கரையான்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:
தங்கராசா(கணவர்) - +94778161169(இலங்கை)
ஜீரோஜன்(மகன்) - +94775818758(இலங்கை)
ஜெகதீபன்(மருமகன்) - +94779491053(இலங்கை)
பாலகுமார்(சகோதரர்) - +447960956043(பிரித்தானியா)
லோகராசா(மைத்துனர்) - +31612555737(நெதர்லாந்து)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.