மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கல்முனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமரர் வேலிப்பிள்ளை வீரசிங்கம் அவர்களின் அமரத்துவமடைந்த செய்தி அறிந்து நேரம், காலம் பாராது கலந்து கொண்டவர்களுக்கும், நேரடியாகவும் தொலைபேசி தொலை தொடர்புகள் மூலமாகவும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த 31ம் நாள் நினைவஞ்சலிக் கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இல.14/1/1, புதிய கல்முனை வீதி, மட்டகளப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
We are honored and blessed to have known this beautiful condolences. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.