
அமரர் வேலுப்பிள்ளை சிவபாலன்
(அப்பு)
முன்னாள் தலைவர்- தமிழ் நோர்வே உதவி அமைப்பு
வயது 62
எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடனும் வாழ்ந்து எல்லோராலும் அப்பு அண்ணா என்று அன்புடன் அழைக்கபட்ட அப்பு அண்ணா மரணத்தை வெல்லமுடியாமல் போய் விட்டார் .என்றாலும் அவரது சேவைகள் அவருடன் வாழ்ந்த இனிய நாட்கள் அவரது பிரிவுத்துயரிலிருந்து குடும்ப உறவுகளையும் நட்புகளையும் வாழவைக்கும் உங்கள் அன்பான நினைவுடன் பத்மநாதன் குடும்பமும் நண்பர்களும்
May his soul rest in peace, Rajakumar