10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை முத்துக்குமார்
மில்வீதி வேல்முருகன் களஞ்சியம் உரிமையாளர்-வவுனியா, தம்பலகாமம் முதலாளி
இறப்பு
- 05 DEC 2014
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு ஊரைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் வியாசர் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute