யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை தங்கராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்உள்ளம் எல்லாம் தேம்புதையாமனதினிலே நினைவுகளைமறக்காமல் தந்துவிட்டுமாயமாய் மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன்வகுத்த வரைதானே!அருகில் நீங்கள் இல்லாததால்உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே வளரும்ஒரு உன்னதமான மனித தெய்வம் நீங்கள் தானே- தம்அன்பான புன் சிரிப்பும் பண்பான வார்த்தையும் இனி எப்போது கேட்போம் ஐயா!
உங்கள் உடல் மட்டும் தான்அழிந்தது தந்தையே! நீங்கள்எங்களை பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!