யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Almere ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ராஜதுரை அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சம்பர் வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி(நோர்வே), சுதர்சினி(ஜெர்மனி), சுதேஷ்குமார்(நெதர்லாந்து), சதீஸ்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஷ், யோகராஜா, துசி, பிரியா ஆகியோரின் மாமனாரும்,
ஐஷானி, ஈஸ்வர், நிதர்ஷன், ஆதேஷ், அனிஷா, அபிஷன் ஆகியோரின் அன்பான தாத்தாவும்,
மகா, திசை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Oct 2024 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4791377219
- Mobile : +4917670886872
- Mobile : +31682685761
- Mobile : +447747383013
- Mobile : +31682042526