
யாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலசிங்கம்(கனடா), சந்தானம்(இலங்கை), தர்மரட்ணம்(பிரித்தானியா), மாவீரர்களாகிய இரட்ணசிங்கம்(மேஜர் முரளி- S.O.L.T, Murali, முன்னாள் தமிழீழ மாணவர் பேரவை பொறுப்பாளர் மற்றும் கோப்பாய் பிராந்திய பொறுப்பாளர்), இராஜகோபால்(வீரவேங்கை தம்பி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செங்கமலர்(கனடா), கிருஸ்ணேஸ்வரி(இலங்கை), விக்கினேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுயநிதா- அமலதீபன்(கனடா), ரஜீவன்- சுகனியா(கனடா), தனுயன்(பிரித்தானியா), கபிந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈழனியா(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.