

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கொடுக்குளாய் வீதி ஆழியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கனகம்மா(இலங்கை), பவா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஏரம்பு, கற்பகம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரத்தினம்(இலங்கை), நிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாலதி, மோகன், சுகுமார், கவிதா, சுலக்ஷனா, சிவகுமார், சுமங்கலி, முருகவேல், அஜி, சத்தியா, அஜந்த், நிது ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிலாஸ், மிதுலா, சுவேதா, சஞ்ஜய், சஜானா, ஜனோசன், பிரியாஸ், கவினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.