மரண அறிவித்தல்


அமரர் வேலுப்பிள்ளை கணேசமூர்த்தி
1953 -
2020
கரம்பன், Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்துகிருஷ்ணன் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிக்சன் அவர்களின் மாமனாரும்,
ஆராதனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my deepest condolences for your family's loss.