-
28 NOV 1921 - 04 DEC 2019 (98 age)
-
பிறந்த இடம் : பலாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பலாலி, Sri Lanka
யாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னம்மா அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், செல்லையா, மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விவேகானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), விபுலானந்தன்(கனடா), சந்திரானந்ததேவி, காலஞ்சென்றவர்களான செல்வப்பத்மாவதி, கபிலராஜன் மற்றும் ரகுலராஜா, விமலராஜன்(பிரான்ஸ்), சந்திரவதனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
வக்சலா(ஐக்கியஅமெரிக்கா), மஞ்சுளா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னத்துரை மற்றும் ரஞ்சினி, மஞ்சுளா(பிரான்ஸ்) ஆகியோரின் சிறியத்தாயாரும்,
அனுராகார்த்திக்(ஐக்கிய அமெரிக்கா), சுகிர்தா(ஐக்கிய அமெரிக்கா), கலாசந்திரா(கனடா), விஜயராஜ்(கனடா), தர்சா(கனடா), காலஞ்சென்ற மோகனப்பிரதீபன் மற்றும் கார்த்தீபன்(லண்டன்), வனஜா(லண்டன்), கலாரூபன், வினோபாகரன்(அமெரிக்கா), சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்சினி(பிரான்ஸ்), நிசாந்தினி, சதானந்த்(பிரான்ஸ்), சாருஜன்(பிரான்ஸ்), சுதேஷ்(பிரான்ஸ்), அரவிந்தன்(பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்துமயானத்தில் பூதவிடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.