
யாழ். கைதடி கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் கதிர்காமு அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(பிரான்ஸ்), கிருபாலினி(லண்டன்), காலஞ்சென்ற சிவபாலினி(இலங்கை), கீர்த்திகரன்(லண்டன்), உதயபாலினி(கனடா), காலஞ்சென்ற ஜெயபாலினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லம்மா, காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னப்பிள்ளை மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்னம்மா, நமசிவாயம், வேலாயுதர், செல்வராசா, காலஞ்சென்றவர்களான நடராஜா, சின்னையா, செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகலா, காந்தரூபன், காலஞ்சென்ற அசோகன், கெளசிகா, கணநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்தியா, விதுசன், வினோத், வினித், விசாலினி, கமலினி, கோமகள், யதுவர்மன், இசைவிழி, அனுஜன், அபிசா, ஹரிணி, லவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.