10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை
(ஈஸ்வரன்)
வயது 66

அமரர் வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை
1949 -
2015
நயினாதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு
பத்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று எம்மை
அரவணைத்தீர்கள் கல்விச்
செல்வத்தால் எம்மை நாடறிய
வைத்தீர்கள் அப்பா
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
எமை
ஆளாக்கிய தந்தையின்
பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பால் என்றும் எத்தனை
மாதம்
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்