

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கனகசபை அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சிவகாமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கார்திகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற தெய்வேந்திரகுமார், இராசேந்திரகுமார்(உதயாஸ் சுப்பமார்கற்), சிவகுமார்(உதயம் சுப்பமார்கற்), வாசுதேவன்(உதயம் சுப்பமார்கற்), யோகேஸ்வரன், நித்தியலெட்சுமி, உதயகுமார், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சினிதேவி, மனோகரா, வசந்தமாலா, சுபாசினி, தேவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரூபன், கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வீரகத்தி, பொன்னம்மா, கந்தையா, சிவகுரு, சபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், பொன்னம்மா, அன்னம்மா, மற்றும் சோமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதா, சுதன், பிரசாத், சஞ்சிவ், நிந்து, நிரூபி, ஆரபி, தினேஸ், கிஷான், அபிஷா, மிதுஷா, கிசோர், கிசானி, ரிசிபன், பிரவின், ஷாரனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியன், ஆதவன், ஐயன், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my deepest condolences.