Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAR 1970
இறப்பு 24 AUG 2020
அமரர் வாசுகி இரகுநாதன்
முன்னாள் உரிமையாளர்- சுகிவா பாமசி, மட்டக்களப்பு
வயது 50
அமரர் வாசுகி இரகுநாதன் 1970 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு திருகோணமலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி இரகுநாதன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிரத்தினம் , வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், வரணியைச் சேர்ந்த குணரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,

இரகுநாதன்(மருந்தாளர் போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு) அவர்களின் மனைவியும்,

ரம்ஜா(மருத்துவப்பீடம் பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர), சுகிர்ஜன்(பொறியியளாலர் Synergen Health Nawalla) ஆகியோரின் தாயாரும்,

சுசிகலா(ஆசிரியர் யாழ்/ அச்சுவேலி மத்திய கல்லூரி) அவர்களின் சகோதரியும்,

சகிதா அவர்களின் பெரிய தாயாரும்,

சந்திரகுமார் அவர்களின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2020 வியாழக்கிழமை அன்று அச்சுவேலி தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் அச்சுவேலி தெற்கு முழங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices