மரண அறிவித்தல்


அமரர் வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன்
1948 -
2019
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வர்ணகுலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, காலஞ்சென்ற ஆதிரூபன், பிரதீப்குமார்(றேமன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லமுத்தம்மா அவர்களின் பாசமிகு பேரனும்,
சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கோகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்