10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சாம்பசிவம், சாம்பசிவம் நாகேஸ்வரி
மறைவு
- 18 MAR 2014
அமரர் வல்லிபுரம் சாம்பசிவம், சாம்பசிவம் நாகேஸ்வரி
2014
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சாம்பசிவம், சாம்பசிவம் நாகேஸ்வரி தம்பதிகளின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே!
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்..!
இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி..!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute