5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வல்லிபுரம் கந்தசாமி
1939 -
2018
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் சென்றிருந்தால்
என்ன ஐய்யா உங்களின்
பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுதய்யா!
அன்பின் அடையாளமே அரவணைப்பின்
உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின்
பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம் இன்னும்
உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து
மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட
போதினிலும்
நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
கண் போல எமை எல்லாம்
காத்து யாவருக்கும் ஆசை
மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
இன்னும் நீங்கள் காட்டிய
பாதையிலேயே உங்கள்
நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம் ஐயா
தகவல்:
பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute