மரண அறிவித்தல்
அமரர் வல்லிபுரம் யோ அன்ரன் ஜீவா
(நடராஜா)
வயது 69
அமரர் வல்லிபுரம் யோ அன்ரன் ஜீவா
1950 -
2019
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Antwerp யை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோ அன்ரன் ஜீவா அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசீர்வாதம், மேரியோசேப்பபின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா(லண்டன்), துஸ்சி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ், அருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, கந்தையா(லண்டன்), கண்மணி மற்றும் தையல்நாயகி(பூமணி), புஸ்பவதி, இராயேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிருத்திகன், மிதுன், சனுயா, சனுயன், டைலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்