Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1946
இறப்பு 10 DEC 2020
அமரர் வல்லி கந்தசாமி 1946 - 2020 மருதங்கேணி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மருதங்கேணி தெற்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை துன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி கந்தசாமி அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லி, லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்பு கணவரும்,

தயாளினி(சுவிஸ்), காலஞ்சென்ற கலாமதி, கலைவாணி(இலங்கை), கலைச்செல்வி(இலங்கை), மடுதாசன்(லண்டன்), சிவறூபினி(லண்டன்), சக்திதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

திரவியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

வரதராசா(சுவிஸ்), உதயகுமார்(இலங்கை), குகதாசன்(இலங்கை), கௌசல்யா(லண்டன்), அன்றூயூட்(லண்டன்), கவிதா(லண்டன்), வசந்தராசா(சுவிஸ்), மனோகரன்(இத்தாலி), தர்சனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தா, பிரீத்தி, பிரியங்கா, தரணிகா, மாணசா, வருண், லதுர்ஷன், மிதுனன், யக்சவி, கிரிஷ், மினுஜன், ஜேசன், திபிஷன், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சகாயமாதா கோவிலடி துன்னாலை வடக்கு கரவெட்டி என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்