Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1947
இறப்பு 20 OCT 2024
திரு வல்லிபுரம் கமலநாதன் (கண்ணன்)
ஓய்வு பெற்ற அதிகாரி இலங்கை கனியவள கூட்டுத்தாபனம்- புல்மோட்டை
வயது 77
திரு வல்லிபுரம் கமலநாதன் 1947 - 2024 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கமலநாதன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம் கனகேஸ்வரி(ஆச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தாவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேந்திரன், இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கஜரூபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவயோகநாதன் மற்றும் கணேசநாதன், சண்முகநாதமுதலி, சிறிபத்மநாதன், நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், குகேந்திரன், சுரேந்திரன், பிரியதர்ஷினி, சுமித்திரன், ரஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷயன், அக்‌ஷாஜினி, அக்சிதன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-10-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 05:00 மணியளவில் தெகிவளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலினி - மனைவி
பிருந்தாவன் - மகன்
அபிராமி - மகள்