யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நடராஜா அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜதுரை-நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தகோகுலம்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோ(பிரான்ஸ்), மணிவண்ணன்(பிரித்தானியா), தமயந்தி(கனடா), ஜானகி(பிரித்தானியா), வாசுகி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருனித்தா, விஜிதா, சிங்காரவேலன், பஞ்சகுமார், இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோதியா, பாநிலா, இளமாறன், ஆதிகேசவன், குந்தவை, நிதுஷா, சௌமிகா, நிருத்திகா, பிரணவக்குமரன், சாரண்யா, சத்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, இராதபுஷ்பம், விஜயலட்சுமி, காலஞ்சென்ற புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Deepest sympathise, may his soul rest in peace.