யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் Mitcham, Sheerness, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உதயசிறீ இராசலிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(தோரைத்தம்பி) பூமணிதேவி(மணி அக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி விசயகுமார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி(தாரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
இராசசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,
கீர்த்தனா, வரன், அங்கவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மாலினி, விசயா, கேசவன், நிதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அதிசயன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
So sad to hear the loss of our Uthayan, my jolly and loving brother in law, an inspiring cards player, such a young age. Our deepest sympathies. Siva athaan and family xxxx