Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1935
இறப்பு 24 OCT 2020
அமரர் உமாபதிசிவம் நகுலேசபிள்ளை
வயது 85
அமரர் உமாபதிசிவம் நகுலேசபிள்ளை 1935 - 2020 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதிசிவம் நகுலேசபிள்ளை அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை சுந்தரம்(பாரியார்) தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற பஞ்சலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன்(சிட்னி), காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, ஸ்ரீதேவி(கனடா), நற்தமிழ்மாது(கனடா), ஸ்ரீதரன்(கனடா), சுயம்புலிங்கம்(கலைச்செல்வன் -கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, கணபதிப்பிள்ளை மற்றும் இராசகோபால், பரமேஸ்வரி(பிரான்ஸ்), சிவநேசம், கிருஸ்ணரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எழிலி, மைதிலி, மாலினி, மனோகரி, திவாகரன், சுமதி, சாம்பவி, காண்டீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இரகுமாரன், சுகுமாரன், திருக்குமாரன், சுசித்திரா, நந்தகுமாரன், விஜித்திரா, துஷ்யந்தி, தர்மசீலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பாரதிதாசன், பத்மபூஷணி, இளங்கோ(இந்தியா), தனஞ்செயன், ஐங்கரன், கார்த்திகா, முகிலன், ஸ்ரீரஞ்சனி, தனேஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இந்தியாவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Nov, 2020