40ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் சிவகொழுந்து
1930 -
1985
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் சிவகொழுந்து அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாற்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு..!
எங்கள் இதயங்கள்
நனைந்த காடாய் கிடக்கின்றன!
நித்தமும் உங்களையே தேடும்
உற்றமும் சுற்றமுமாய்
விழிநீர் வடிய
விடிகிறது பொழுதுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
கிருபானந்தன் யோகேஸ்வரி