
யாழ். கரவெட்டி வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைரத்தினம் செல்வராசமணி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னையா துரைரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காண்டிபன்(தீபன் -இலங்கை), மயூரன்(சேந்தன் -அவுஸ்திரேலியா), கோகுலன்(சாந்தன் -பிரான்ஸ்), மாதங்கள்(அனங்கன் -இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜிதா, மாதங்கி, நிலானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஷ்விகா, அஸ்விகா, அருமின், நைனிக்கா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences. May her soul Rest In Peace