10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
        
            
                அமரர் துரையப்பா கனகரத்தினம்
            
            
                                    1948 -
                                2009
            
            
                புங்குடுதீவு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 
காற்றில் கலந்தாலும்
 எம் நினைவோடு நிற்கின்றீர்கள்
 பத்து ஆண்டுகள் ஆனாலும்
 எம் மூச்சோடு தான் நிற்கின்றீர்கள் !!!
நேசித்த உறவுகளின் நெஞ்சமது
 துடித்து நிற்க போதித்த நல்லொழுக்கம்
 பொருந்தி நாம் வாழ்ந்திருக்க
 தக்க வழிகாட்டும் நமலனவன்
 அடி வேண்டி போவிட்டீர்கள்!!!
 நிர்மலன் நித்திய சாந்தியை
 நித்தமும் தந்திட வேண்டிப் 
பக்தியுடன் பாடிப் பணிகின்றோம்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்