மரண அறிவித்தல்


அமரர் துரைச்சாமி ரவிச்சந்திரன்
1972 -
2018
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் மதவடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Winterthur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி ரவிச்சந்திரன் அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த துரைச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திருநெல்வேலியைச் சேர்ந்த சற்குணநாதன், காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிதா அவர்களின் அன்புக் கணவரும்,
றோசான், நிரோஜன், ஆதித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன், ஜெகதீஸ்வரி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாபதி, நாகநாதன், குமாரசாமி, கமல்ராஜ், நிமல்ராஜ், சர்மிளா, தர்சிகா, தனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவப்பிரகாஷ், கஜிபராஜ், பதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றோசான் - மகன்
- Contact Request Details
துரைச்சாமி - தந்தை
- Contact Request Details
சற்குணநாதன் - மாமா
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்