Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 OCT 1941
மறைவு 07 NOV 2025
திருமதி துரைரத்தினம் கமலாவதி
ஓய்வுபெற்ற சிரேஷ்ட நெசவு மேற்பார்வையாளர், சங்கானைப் பிரதேச செயலகம்
வயது 84
திருமதி துரைரத்தினம் கமலாவதி 1941 - 2025 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடலியடைப்பு. பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா கண்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா(லண்டன்), பிறிந்தா(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(லண்டன்), றஜிதா(வடலியடைப்பு), சுனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணதாசன்(லண்டன்), சிவபாலன்(பிரான்ஸ்), சஜிதா(லண்டன்), லோகநாதன்(வடலியடைப்பு), சிவதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

டாரணி, லக்‌ஷ்மிகரன்(லண்டன்), யஷ்வினி(பிரான்ஸ்), தீபிகா, கவின், சர்வின்(லண்டன்), லனுஷான் - பிரியங்கா(பிரான்ஸ்), கபிஷான் - கஜலக்‌ஷி(வடலியடைப்பு), துஷானி(வடலியடைப்பு), சுவாதிகா, சாகித்யன், சாத்விகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும்,

ஆதினி(பிரான்ஸ்), சஸ்மிதா(வடலியடைப்பு) ஆகியோரின் பூட்டியும்,

பத்மாவதி. காலஞ்சென்ற சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திலகரத்தினம், ஞானேஸ்வரி, இராஜேஸ்வரி, சுலோஜனாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜிதா - மகள்
பிறிந்தா - மகள்
சுரேஸ்குமார் - மகன்
றஜிதா - மகள்
சுனிதா - மகள்

Photos

No Photos

Notices