Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 28 APR 1964
விண்ணில் 28 NOV 2020
அமரர் துரைச்சாமி விசாகராசா (சுப்பு)
வர்த்தகர்
வயது 56
அமரர் துரைச்சாமி விசாகராசா 1964 - 2020 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆலடியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி விசாகராசா அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி(சண்முகலிங்கம்) அமராவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்தலட்சுமி(காஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும்,

திலக்‌ஷினி(ஆசிரியை- சத்தியசாயி பாடசாலை மானிப்பாய்), ஜெனோஷா(1ம் வருட மாணவி- விஞ்ஞான பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற சாந்தராசா, சாந்தலட்சுமி(கனடா), தியாகேஸ்வரன், காலஞ்சென்ற உதயசூரியன், உதயேஸ்வரன், கோடீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜயலட்சுமி(ஓய்வு நிலை ஆசிரியை), காண்டீபன்(பிரான்ஸ்), கணநாதன்(நோர்வே), காங்கேயன்(பிரான்ஸ்), கலாமதி(சுவிஸ்), கோமதி, தயாபரன்(ஆசிரியர்- மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்), கஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையான்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Dec, 2020