யாழ். மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி, யாழ். கம்பர்மலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி செந்திவேல் 01-08-2026 சனிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் இறைவனடி எய்தினார்.
காலஞ்சென்ற துரைச்சாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சினி(கனடா), றஞ்சன்(Engineer, அபுதாபி), சுதர்சினி(Engineer-UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விவேகானந்தன் (கனடா), லதா(அபுதாபி), நவரட்ணராசா(Engineer-UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுசன்(கனடா), ரதிசன் (கனடா), சௌமியா (பிரித்தானியா), தனுசன்(மலேசியா), ரதுசன்(மலேசியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சாதாசிவம்(சிவகெங்கா ஸ்டோர்ஸ் - நெடுங்கேணி), பரராசசிங்கம்(நாதன் ஸ்டோர்ஸ் - நெடுங்கேணி) மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசையா, முத்துவேல், பாக்கியம், பூரணம், சாந்தாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14162676033
- Mobile : +94776412285
- Mobile : +447389776188
- Mobile : +16472843802
Appapa, there are simply no words to express our gratitude for everything you have done for us. We will miss you more than words can say. You always encouraged us to dream big, strive for...