Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1942
இறப்பு 27 MAR 2022
அமரர் திருஞானசுந்தரி சிவநாதன் 1942 - 2022 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Atlantic City ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசுந்தரி சிவநாதன் அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வீமன்காமம் தெல்லிப்பழையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பவானி(இலங்கை), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா), நளினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை(பேபி), புவனராணி(ராணி), சந்திரவதனி(சந்திரா) மற்றும் கௌரிபாலன்(நைஜீரியா), சாந்தகுமாரி(அவுஸ்திரேலியா), ஸ்ரீபாலன்(அவுஸ்திரேலியா), விஜயராணி(பப்சி- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நவரட்ணம், மகாலிங்கம், சிவகாந்தன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிதரன், அனெஸ்லி(ஜெயம்), பாமினி, வினோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவ இன்பநாயகி, சபாநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துவாரகன், பிரணவன், பிரசாந்தி(துளசி), மயூரித்தா(மயூரி), பிரசாந்த், ஹரிசாந்த், பிரியங்கா, சஹானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் வீமன்காமம் நெசவுசாலை ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link: Click Here

தகவல்: நளினி- மகள்

தொடர்புகளுக்கு

பவானி - மகள்
சுதர்சன் - மகன்
நளினி - மகள்
பிரதீபன் - மகன்
கிரிதரன் - மருமகன்
அனெஸ்லி(ஜெயம்) - மருமகன்