

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் வினாயகமூர்த்தி அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா அன்பு தம்பதிகளின் மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோவன்(சிரேஷ்ட பொறியியலாளர், லண்டன்), ரஜீவன்(ஆசிரியர், கோணாவில் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பாமினி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகதாம்பாள், ரேவதி, சத்தியலிங்கம், யோகராஜலிங்கம், வரதலிங்கம், யசோதா, குவேந்தினி, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாமிரன், நேத்ரா, ஆயுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 65/1 கணேசபுரம், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace