
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி கருணாகரன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாகரன்(நயினாதீவு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரதீபன், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணகம்மா, பாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாவதி, இந்திராவதி, சந்திராவதி மற்றும் வித்தியாவதி, பாலேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியானந்தன், பத்மநாதன், ராஜேஸ்வரி மற்றும் சரோஜினி, சரஸ்வதி, விஜயகுலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கரிஷ்மா, மயங்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-06-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இல.28. அலெக்சேன்ட்ரா வீதி, வெள்ளவத்தை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வீடு குடும்பத்தினர் :
Mobile : +94777645986
Mobile : +94742183283