1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவநாயகம் நமசிவாயம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் அப்பா!
நீங்கள் இல்லாத துயரம்
ஆறவில்லை
எம் மனதில் இன்று வரை
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
எம்மோடு வாழும், உங்கள் நினைவுகள்!
ஓங்கி வளர்ந்த விருட்சமாய் நின்று
உச்சத்தைத் தொட்ட நீங்கள்
உதிர்த்துச் சென்றவை ஏராளம்!
அப்பா என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டோம்!
உழைப்பு என்னும் சொல்லின்
உண்மை கண்டோம்!
உறவுகளின் கண்களில் எல்லாம்
உங்களின் பிரிவுக் கவலை
இன்னும் மாறவில்லை!
அன்புக் கணவராக, அருமைத் தந்தையாக,
அன்புச் சகோதரனாக ஒவ்வொரு
உறவுகளுக்கும்
உற்றவனாக பாசத்தைத்
தாங்கிய உங்கள் நினைவு
எங்களை
விட்டு என்றுமே நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute