10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் தவமணி செல்வரத்தினம்
                    
                            
                வயது 74
            
                                    
            
        
            
                அமரர் தவமணி செல்வரத்தினம்
            
            
                                    1940 -
                                2014
            
            
                புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        திதி: 25-08-2024
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கிளிநொச்சி திருவையாற்றில் வசித்து வந்தவருமான தவமணி செல்வரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பத்து ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute