Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JUN 1950
இறப்பு 02 JUN 2015
அமரர் தவமணி யாதவராயன் 1950 - 2015 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி யாதவராயன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-05-2022

அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும்
நான் காணவில்லை!

அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!

எங்கள் வரவிற்காய்
காத்திருக்கும் உங்கள் விழிகள்
ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு
கேட்கவில்லையா?

எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
 கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார்(சீலன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices